ஏவிசி கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல்   ஏவிசி தன்னாட்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல்   ஏவிசி தன்னாட்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) வெளியிடப்படவுள்ளதாக கல்லூரியின் முதல்வர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : 2018,  ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் கல்லூரி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனவும், துணைப் பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.6.2018 கடைசி நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com