திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 24,25-இல் குடிநீர் விநியோகம் இருக்காது

திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 24,25-இல் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் சித்தார்த்தன்.

திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 24,25-இல் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் சித்தார்த்தன்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில்  திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயன்பெறும் குடிநீர்க் குழாய் செல்லும் இடங்களில் வறட்சி நிவாரணப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர் ஒன்றியப் பகுதிகளில் மார்ச் 24,25 ஆகிய இருநாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com