கட்சி நிதியளிப்பு

மன்னார்குடி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி நிதியாக ரூ. 1 லட்சம் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கட்சி நிதியாக ரூ. 1 லட்சம் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, நிதி பொறுப்பாளர் கே. அகோரம் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடம், மன்னார்குடி நகரக்குழு சார்பில் பொதுமக்கள், வர்த்தகர்களிடமிருந்து, நன்கொடையாகப் பெறப்பட்ட ரூ. 1 லட்சத்தை கட்சி நிதியாக நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் வழங்கினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. கைலாசம்,   டி. சந்திரா, நகரக்குழு நிர்வாகிகள் எம். சிராஜூதீன், ப. தெட்சிணாமூர்த்தி, ரா. ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com