jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை

By DIN  |   Published on : 15th November 2017 12:33 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தெற்கு தில்லி, மாளவியா நகர் காவல் நிலையம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  
மாளவியா நகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் கமல்ஜீத் சேத்தி. இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக திங்கள்கிழமை சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது  துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுக் காயமடைந்த அவரிடமிருந்து பணத்தை அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதில் காயமடைந்த கமல்ஜீத் சேத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் இன்னும் தெரியவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாளவியா நகர் காவல் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்தத் துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்