கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் தேதி மாற்றம்

கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: 
கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 24- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத் தேர்தல் ஏப்ரல் 27- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com