சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

சாமிதோப்பு அன்புவனத்தில் "கவியமுது'என்னும் நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாமிதோப்பு அன்புவனத்தில் "கவியமுது'என்னும் நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஆர்.தர்மரஜினி தலைமை வகித்தார். விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஆர்.ராம்குமார் எழுதிய "கவியமுது' என்ற நூலை சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் வெளியிட்டார். வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜா கல்லூரி முதல்வர் முருகன் நூலை பெற்றுக் கொண்டார்.  இதில், நுகர்வோர் கூட்டமைப்புத் தலைவர் கே.மகேந்திரன், மருத்துவர்கள் ஜெயந்தி, ராதாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழார்வலர்கள் குமார், மீனாகுமாரி, ரத்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com