பேச்சிப்பாறை அருகேகோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்கு தற்காலிக பாலம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகளை  வெள்ளம் அடித்துச் சென்றதால் பழங்குடி இளைஞர்கள் பாலம் அமைத்து அவற்றை சீரமைத்தனர்.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகளை  வெள்ளம் அடித்துச் சென்றதால் பழங்குடி இளைஞர்கள் பாலம் அமைத்து அவற்றை சீரமைத்தனர்.
பேச்சிப்பாறை மோதிரமலையிலிருந்து 2 கி.மீ.தொலைவிலுள்ள கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் மழை வெள்ளத்தால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் ரெகுகாணி தலைமையில் மரத்தடிகளை எடுத்து வந்து  2 தற்காலிக பாலங்களை அமைத்துக் கொடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com