jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி

வார்டு மறுவரையறையில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்

By DIN  |   Published on : 13th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் வார்டு மறுவரையறையில் மாற்றம் செய்ய வேண்டும் என பங்கு பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வார்டுகளை மறு வரையறைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தேவசகாயம் மவுண்டு பகுதியில் உள்ள வார்டு மறு வரையறையை மாற்றம் செய்ய வேண்டும் என பங்கு பேரவை மூலம் கோரிக்கை வலுத்துள்ளது. 
இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,  ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மனு:  ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டு கிராமம் 14 -ஆவது வார்டாக இருந்தது. இந்நிலையில் மறு வரையறையில்  இதனை 18-ஆவது வார்டாக மாற்றியும், இப்பகுதியால் இருந்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களை 9வது வார்டுக்கு மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 9 -ஆவது வார்டில் சேர்க்கப்பட்ட எமது பகுதியில் உள்ள வாக்காளர்கள் அந்த வார்டில் சிறுபான்மையினராக மாற்றப்படும் சூழல் உள்ளது.  எனவே 9ஆவது வார்டில் சேர்த்துள்ள எமது மக்களை 18 ஆவது வார்டிலேயே சேர்க்க வேண்டும், அல்லது எங்கள் கிராமத்தை சரிபாதியாக பிரித்து இரண்டு வார்டாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்