திருநெல்வேலி
பாளை.யில் ராமாயண தொடர் சொற்பொழிவு
நெல்லை கம்பன் கழகத்தின் 413ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 413ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் தமிழாசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். புலவர் வீ. செந்தில்நாயகம், கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். முனைவர்கள் போசு, சு. பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பே. சங்கரபாண்டியன் வரவேற்றார். கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.