தாமிலிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லையப்பருக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தாமிலிரலிவருணி மஹா புஷ்கர விழாவால் நதியின் நன்மைகள், மேன்மைகள் குறித்த புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. காவல் துறையும், தீயணைப்பு வீரர்களும் சிறந்த பணியாற்றி பாதுகாப்பு அளித்துள்ளனர். இவ்விழாவில் அருள்மிகு நெல்லிலைலியப்பருக்கு தீர்த்லிதலிவாரி நடத்தாதது குறையாக உள்ளது. தமிழக அரசும், அறநிலையத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டு நெல்லையப்பருக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும்.
இந்து மத உணர்லிவுலிகலிளை புறம் லிதள்ளி விட்லிடு எந்தக் கட்லிசியும் வெற்றி பெற முடிலியாது. தேர்லிதல் பணிலிகளை கடந்த ஆறு மாதங்லிகளுக்கு முன்பே பாஜக தொடங்கி விட்டது என்றார் அவர்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிலும், திருநெல்வேலி குறுக்குத்துறையிலும் தாமிரவருணியில் தமிழிசை செளந்தரராஜன் புனிதநீராடினார். குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாலிசங்கர், மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் சென்லிறலினர்.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசனும் தனது குடும்லிபத்லிதிலினலிருடன் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணியில் புனிதநீராடி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.