நாலுமாவடியில் 25இல் பெண்கள் புதுவாழ்வு முகாம்

நாலுமாவடியில் பெண்கள் புதுவாழ்வு முகாம் புதன்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

நாலுமாவடியில் பெண்கள் புதுவாழ்வு முகாம் புதன்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் பெண்கள் புதுவாழ்வு முகாம் புதன்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது.
இதில், பெண்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஹெலன் வின்சென்ட், இயேசு விடுவிக்கிறார் ஊழியர் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் தேவ செய்தி கொடுத்து பிரார்த்தனை செய்கின்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் பெண்கள் ஊழியக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com