திருச்செந்தூரில் மழை வேண்டி ஹரி நாம சங்கீர்த்தனம்

திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் மழை வேண்டி ஹரி நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் மழை வேண்டி ஹரி நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண அறக்கட்டளை சார்பில், மழை வேண்டி இஸ்க்கான் ஸ்தாபக ஆச்சாரியர் பிரபுபாதரின் நேரடி சீடரான அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் டேண்டி என்ற முகுந்ததத்ததாசன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜெபம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். ஹரி நாம சங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் சிறிதளவு மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com