குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று ஆடிப்பூர விழா

குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.     

குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.       
   இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மாக்காப்பு பூஜை, புதன்கிழமை(ஜூலை26)  பிற்பகல் 1 மணிக்கு சந்தனக்காப்பு பூஜை, இரவில் அங்கி சாத்தி பூஜையும், படைப்பு தீபாராதனையும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு  வல்லவராயர் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com