நடுவக்குறிச்சியில் ஜூன் 20 மின் தடை

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 20) மின் தடை செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 20) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : நடுவக்குறிச்சி உபமின்நிலையத்தில் 11 கே.வி. கடக்குளம் பீடரின், மின் பாதையினை மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், நடுவக்குறிச்சி, புத்தன்தருவை, கடக்குளம், பனைவிளை, அதிசயபுரம், பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com