தூத்துக்குடி, கோவில்பட்டி, உடன்குடியில் மே 20 மின்தடை

தூத்துக்குடி மாநகரில் சில இடங்களிலும், உடன்குடி, கோவில்பட்டியிலும் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (மே 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரில் சில இடங்களிலும், உடன்குடி, கோவில்பட்டியிலும் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (மே 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: போல்பேட்டை கிழக்கு, போல்பேட்டை மேற்கு, குறிஞ்சி நகர் 1 முதல் 8 ஆவது தெரு வரை அண்ணாநகர் 2,3,4,5,6,7 மற்றும் 12 ஆவது தெரு பகுதிகள், மேற்கு தனசேகரன் நகர்,எட்டயபுரம் பிரதான சாலை,  பிரையன்ட் நகர் 1 முதல் 14 ஆவது தெரு வரை, டிஎம்பி காலனி, மாசிலாமணிபுரம் 1 முதல் 4 ஆவது தெரு வரை, தபால் தந்தி காலனி 1 முதல் 5 ஆவது தெரு வரை சிதம்பரநகர், சிதம்பரநகர் பிரதான சாலை,  நியூ ரோடு,புதுக்கிராமம், போல்டன்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
உடன்குடி:  உதிரமாடன் குடியிருப்பு,ஞானியாரகுடியிருப்பு,தாண்டவன்காடு,மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, குலசேகரன்பட்டினம்,பரமன்குறிச்சி,மெஞ்ஞானபுரம்,தைக்காவூர்,செட்டியாபத்து, அன்பின் நகரம்,தண்டுபத்து,வெங்கட்ராமானுஜபுரம்,பிறைகுடயிருப்பு,மண
ப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், ஓலைகுளம், வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு, சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி, செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கோட்ட மின் செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com