தூத்துக்குடி
நாலுமாவடி காமராஜ் பள்ளியில் 230 பேருக்கு இலவச சைக்கிள்
நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அ.திருநீலகண்டன் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க. சுடலை, 230 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.