நாலுமாவடி காமராஜ் பள்ளியில் 230 பேருக்கு இலவச சைக்கிள்

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அ.திருநீலகண்டன் தலைமை வகித்தார்.   ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க. சுடலை, 230 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com