சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் வெ.செல்வராஜ், வனிதா வி.ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர். தொடர்ந்து பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.