சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பொங்கல் விழா

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் வெ.செல்வராஜ்,  வனிதா வி.ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாணவர், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர். தொடர்ந்து பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com