கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்(தன்னாட்சி) வெள்ளிக்கிழமை(மே25) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேஷனல் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் நிர்வாக காரணங்களுக்காக, ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.