ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம்

ஆறுமுகனேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஆறுமுகனேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் மாடசாமி வரவேற்றார். இந்து மற்றும் முஸ்லிலிம் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com