அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நடைபெறும் இந்த குறை கேட்புக் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் செயற்பொறியாளர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 9445853675 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.