அரியலூரில் மே 20 மின்தடை

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) மின்சாரம் இருக்காது.

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரியம் மேலும் தெரிவித்துள்ளது: மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரியலூர் நகரம், கயர்லாபாத், வாலாஜா நகரம், அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ் நகர், மணக்குடி, குறிச்சி நத்தம், புதுகல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், அரியலூர் ஒருசில பகுதி, வாரணவாசி, பாளையம், சிறுவளூர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபுரம், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிகாடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com