ஓலையூர் பகுதிகளில் அக்டோபர் 5 மின்தடை

ஓலையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஓலையூர், பெரியாத்துகுறிச்சி, விழுதுடையான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக  ஆண்டிமடம் உதவி செயற்பொறியாளர் ஆர்.சாந்தி வெளியிட்டு செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com