jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

By DIN  |   Published on : 17th April 2018 09:29 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அரியலூர் ஓட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா பாரத் சிமென்ட் ஆலையில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கனரக வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டால்மியா சிமென்ட் ஆலைத் தலைவர் விநாயகமூர்த்தி முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். ஏஎஸ்எம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் அகமது ரபீக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, வாகன ஓட்டுநர்களைப் பரிசோதித்தனர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதித்து அதற்கு தகுந்தாற்போல் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். 
முகாமில், 200 ஓட்டுநர்கள் பங்கேற்று சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.  ஏற்பாடுகளை டால்மியா பாரத் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணர்வு திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்