அரியலூர்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
நீதித் துறையிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித் துறையிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே திராவிடர் கழகத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் கழகத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகம் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் சி. காமராஜ், மாவட்டச் செயலர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர்.