அரியலூர்
சாத்தமங்கலத்தில் பிப்ரவரி 1 மின்தடை
அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால்இங்கிருந்து மின்சாரம் பெரும் சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர்,கள்ளூர், கீழகொளத்தூர், திருமானூர்,சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூர், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர்,
சின்னப்பட்டாகாடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி,
தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர், அழகியமணவாளன் மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் காலை 9.45 முதல் மாலை பணிநிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.