அரியலூர், தேளூர்,செந்துறை, கீழப்பழுவூர், நடுவலூர் பகுதிகளில் செப்டம்பர் 15 மின் தடை

அரியலூர், தேளூர், செந்துறை,கீழப்பழுவூர்,நடுவலூர் ஆகிய துணை மின் நிலையங்களில்  சனிக்கிழமை

அரியலூர், தேளூர், செந்துறை,கீழப்பழுவூர்,நடுவலூர் ஆகிய துணை மின் நிலையங்களில்  சனிக்கிழமை (செப்.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
அரியலூர்...அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, தாமரைக்குளம், பொய்யாதநல்லூர், கோவிந்தபுரம், ஓ.கூத்தூர், ஒட்டக்கோவில், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி.
தேளூர்...தேளுர், வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர்.
கீழப்பழுவூர்...கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம்.
செந்துறை... செந்துறை,உஞ்சினி,இலங்கைச் சேரி, சிறுகடம்பூர்,நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி,மருவத்தூர், பொன்பரப்பி,மருதூர்,வஞ்சினபுரம், நக்கம்பாடி,மணப்பத்தூர், சோழன்குடிகாடு, வங்காரம்,முல்லையூர், அயன்தத்தனூர்,நத்தக்குழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிலாக்குறிச்சி,வீராக்கன், கீழமாளிகை, இரும்புலிக்குறிச்சி, நாகல்குழி.
நடுவலூர்...நடுவலூர், சுத்தமல்லி,பருக்கல், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மூர்த்தியான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com