அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி திங்கள்கிழமை (செப்.17) நடைபெறுவதால், பாப்பாகுடி, மேலணிகுழி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளைபாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், அழகர்கோவில், சலுப்பை, வேம்புகுடி, வங்குடி, இரவாங்குடி, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுகொல்லை, குறுக்குரோடு, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலகுறிச்சி, வீரசோழபுரம், வளவனேரி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.