ஜூலை 17, 18 மின் நிறுத்தப்படும் பகுதிகள்

கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட  பாலம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 17) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள்

கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட  பாலம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 17) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாலம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து ரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன்கோயில், அனுமந்தராயன் கோயில்,
புதுத்தெரு, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) மின் நிறுத்தப்படும் பகுதிகள்:  வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி,  மண்மங்கலம், வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை,  பெரிச்சிபாளையம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கோட்டச் செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com