கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வர் ஏ.புனிதா தலைமை வகித்தார்.
இதில் மாணவ,மாணவிகள் தங்களது மென்பொருள் திறனாய்வு குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதில், வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சேதுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சரவண கார்த்திகேயன் நன்றி கூறினார்.