அமைச்சர் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூரில்  பேருந்து நிலையம், கோவை சாலை, முனியப்பன் கோவில், தாந்தோணிமலை உள்ளிட்ட 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை  நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கரூரில்  பேருந்து நிலையம், கோவை சாலை, முனியப்பன் கோவில், தாந்தோணிமலை உள்ளிட்ட 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை  நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கரூர் பேருந்து நிலையப் பகுதியில்  நீர்மோர் பந்தலை திறந்துவைத்து சிறுவர்களுக்கு தர்ப்பூசணி பழம் வழங்குகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  மாவட்ட துணைச் செயலாளர் பசுவைசிவசாமி, இளைஞரணி செயலாளர் விசிகே.ஜெயராஜ், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com