க.பரமத்தி ஒன்றிய கார்வழி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பொங்கல் படையலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.பள்ளியில் வியாழக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு செங்கரும்பு, பழம், தேங்காய் வைத்து படையலிட்டனர்.