கார்வழி தொடக்கப் பள்ளியில் பொங்கல் கொண்டாடட்டம்

க.பரமத்தி ஒன்றிய கார்வழி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பொங்கல் படையலிட்டு  

க.பரமத்தி ஒன்றிய கார்வழி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பொங்கல் படையலிட்டு  கொண்டாடி மகிழ்ந்தனர்.பள்ளியில் வியாழக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்து சூரியனுக்கு  படையலிட்டு செங்கரும்பு, பழம், தேங்காய் வைத்து படையலிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com