jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்

பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பார்வையற்ற ஆசிரியையிடம் ரூ. 52 ஆயிரம் திருடியவர் கைது

By DIN  |   Published on : 17th April 2018 09:26 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மகள் பாப்பாத்தி (29). பார்வையற்றவரான இவர், பெரம்பலூர் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க ஆசிரியர் பாப்பாத்தி சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த நபர் ஆசிரியைக்கு உதவி செய்வதாகக்கூறி,  பாப்பாத்தியின் கணக்கிலிருந்து ரூ. 40 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, அவரிடம் அந்த தொகையை வழங்காமல் வேறொரு ஏ.டி.எம் அட்டையை கொடுத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். பின்னர், பாப்பாத்தியின் ஏடிஎம்அட்டையின் மூலம் ஆத்தூரில் உள்ள வணிக நிறுவனத்தில் ரூ. 12 ஆயிரத்துக்கு வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கியுள்ளார். 
இதைத்தொடர்ந்து, வங்கிக்கு சென்ற பாப்பாத்தி வங்கி அலுவலர்களிடம் விசாரித்தபோது, அவரிடம் உள்ள அட்டை போலி என்பதும், ரூ. 52 ஆயிரம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  பாப்பாத்தி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பழனியாபுரியை சேர்ந்த மாணிக்கம் மகன் கருப்பையா என்பது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை திங்கள்கிழமை கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

வீடியோக்கள்

தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்