புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், பூதக்குடி கிராமத்தில் புதன்கிழமை (21.06.2017) காலை 10 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.