jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

நீட் தேர்வை ரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

By DIN  |   Published on : 19th May 2017 08:19 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தமிழக மாணவர்களின் நலன்கருதி நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநாவாஸ்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற டாக்டர் அம்பேத்கரின் 126ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
 மாநில பாடத்திட்டத்தின் கீழ் சமச்சீர் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ கேள்விகள் அடங்கிய நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ள முடியும். ஒன்றரை விழுக்காடு மாணவர்கள் தான் சிபிஎஸ்இ வழியில் பயின்று வருகின்றனர். எனவே மாநில பாடத்தின்கீழ் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி நீட்தேர்வினை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை நம்மீது திணிக்க முயற்சிக்கிறது. மொத்தத்தில் 3 விழுக்காடு மக்களின் மொழியே சம்ஸ்கிருதம். இந்தி மொழி தெரிந்திருந்தால் முன்னேறலாம் என்ற தவறான புரிந்துணர்வு நம்மிடையே உள்ளது. இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இடஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகள் இதுநாள்வரை பேசிவந்தன. தற்போது இடஒதுக்கீட்டில் படித்து, மருத்துவராகி, தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் நின்று வெற்றி பெற்ற மருத்துவர் கிருஷ்ணசாமி போன்றோர் கூறுவது வேதனைக்குரியது. இடஒதுக்கீடு என்பது சமூகநீதி. இட ஒதுக்கீட்டினை பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலர் ப. சசிகலைவேந்தன் தலைமை வகித்தார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்