jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

பாப்பாயி மருத்துவமனையில் மனநோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

By DIN  |   Published on : 14th November 2017 07:55 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மனநோய் மருத்துவப்பிரிவு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
விழாவுக்கு தலைமை மருத்துவர் டி. சதாசிவம் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்று மனநோய் மருத்துவர் கார்த்திக் தெய்வவிநாயகம் பேசியது:  இன்று மக்களிடையே மனநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. மனநோய் என்பது பில்லி சூன்யம், ஆவிகளால் ஏற்படுவதல்ல. பதட்டம், பயம், கவலை, தாழ்வு மனப்பான்மை, தூக்கமின்மை, நகைச்சுவை உணர்ச்சி இன்மை ஆகியவையும் மனநோயின் அறிகுறிகளாகும். மன அழுத்தத்தினால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் நேரிடும். மாந்திரிகம், ஆவிஇறங்குதல் போன்றவை மனநோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள் அல்ல. இந்தப் பிரச்னைகளுக்கு மனநோய் மருத்துவரின் ஆலோசனை பெற்றால் போதுமானது. மனநோய் முற்றிலும் குணமடையக்கூடியதாகும்.
மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது திங்கள்கிழமை மனநோய் மருத்துவப் பிரிவு செயல்பட உள்ளது. அதன்படி மனநோய் மருத்துவர் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் மற்றும் மாத்திரைகள் வழங்க உள்ளார். மனநோய் மருத்துவத்தை பொறுத்தவரையில் நீங்கள் சென்னை, அமெரிக்கா சென்றாலும் கூட இங்குள்ள மருத்துவ முறையே, மாத்திரைகளே அங்கும் வழங்கப்படும். எனவே மனநோய் சிகிச்சை பெறுவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில் உங்களை நாடி பொன்னமராவதி வந்துள்ள மனநோய் மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். மருத்துவர்கள் சரவணன், மேனகா, அஸ்வினி ரஞ்சிகா மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்