புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மழையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் (அக்.7) சனிக்கிழமை பரமாரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆலங்குடி,பாப்பான்விடுதி, ராசியமங்கலம், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, களபம்,அரசடிப்பட்டி, ஆலங்காடு , கொத்தமங்கலம்,முருங்கைக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.