நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டையில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப். 22 (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டையில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப். 22 (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆட்சியரக செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமையில்  பிப்ரவரி  22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com