பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 241-ஆவது கூட்டம், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் மு.தீனதயாளன் பங்கேற்று, "நிலையில்லா உலகில் நிலைத்திருக்கும் வள்ளுவம்' எனும் தலைப்பில் பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மைய செயலாளர் கு.ப.செயராமன், மைய துணைச் செயலாளர் குருசாமி, திருக்குறள் மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.