jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்

மாநகராட்சி அலுவலகம் தாற்காலிக இடமாற்றம்

By DIN  |   Published on : 18th July 2017 07:38 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், அலுவலகம் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. எனவே, ஏற்கெனவே செயல்பட்டு வந்த அலுவலகம் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ளஅறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் ஆணையர் அலுவலகம், நிர்வாகப் பிரிவு, பொறியாளர் பிரிவு, கணக்கர் பிரிவு, அஞ்சல் பிரிவு, கணினி பிரிவு ஆகியவை செயல்படும்.
கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாநகர் நலப் பிரிவு, வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு, சர்வே பிரிவு ஆகியவை செயல்படும்.
பொதுமக்களின் வசதி கருதி பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிப்பவர்களுக்கும், வரி செலுத்த வருபவர்களுக்கும் ஏற்கெனவே மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த கணினி வரி வசூல் மையம் தொடர்ந்து செயல்படும். இதேபோல, கல்லுக்குளம், ராஜப்பா பூங்கா, முனிசிபல் காலனியிலும் செயல்படும். அனைத்து வரி வசூல் மையங்களிலும் பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கான கட்டணங்களைச் செலுத்தலாம்.
புதிதாக மாற்றம் செய்யப்படவுள்ள அலுவலகங்களில் வசூல் மையம் தொடங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியால் நிறைவேற்றப்படும் அனைத்து வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து புகார் மனுக்களும் புதிய அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்படும்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்