jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்

வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்

By DIN  |   Published on : 19th May 2017 08:27 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழன்மாளிகை உள்வட்டத்தின் வருவாய் ஆய்வாளராக ராஜ்குமார் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் பம்பப்படையூரில் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ராஜ்குமார் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் இருந்ததாகவும், அலுவலகத்தை உட்புறமாக பூட்டி கொண்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று வருவாய் ஆய்வாளரை அலுவலகத்திலிருந்து மீட்டனர். உடன் இருந்த பெண் குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது:
வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அனுமதியின்றி ராஜ்குமார் உதவியாளர் எனக் கூறி, ஒரு பெண்ணை பணிக்கு வைத்திருந்தார். தினமும் மதியத்துக்கு பிறகு அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை எல்லாம் மூடிக் கொண்டு இருவரும் உள்ளே இருந்து வந்தனர். கடந்த 15ஆம் தேதி கும்பகோணம் சார் ஆட்சியரிடம் இதுதொடர்பாக புகார் தெரிவித்தபோது, எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. ஆதாரத்தோடு நிரூபியுங்கள் எனக் கூறினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் இருவரும் அலுவலகத்தில் கதவை சாத்திக் கொண்டு உள்ளே இருந்தபோது, நாங்கள் வெளியே பூட்டிவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம் என்றனர். இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன் கூறியது:
அலுவலகத்தில் அனுமதியில்லாமல் தனி நபரை பணிக்கு வைத்திருந்தது தவறு. இதுதொடர்பாக ராஜ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்