திருப்புறம்பியம் பகுதியில் மே 20 மின்தடை

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் (வடக்கு) கும்பகோணம் செயற்பொறியாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும திருப்புறம்பியம், நீலத்தநல்லூர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை, திருவைக்காவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com