jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்

அள்ளூர், கள்ளப்பெரம்பூர் ஏரிகளை தூர்வார எம்எல்ஏ வலியுறுத்தல்

By DIN  |   Published on : 20th May 2017 05:28 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அள்ளூர், கள்ளப்பெரம்பூர் ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அவர் அளித்த மனு:
திருவையாறு வட்டத்தில் உள்ள அள்ளூர் ஏரி 102 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் அள்ளூர், அரசக்குடி, தென்பெரம்பூர், பனவெளி, ஆற்காடு ஆகிய கிராமங்களில் 526 ஏக்கர் விவசாய நிலத்துக்குப் பாசன ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரி தூர்ந்து, கரைகள் பலம் இழந்துவிட்டன. நீரின் கொள்ளளவும் குறைந்து வருகிறது. எனவே, இந்த ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, வடிகாலை சீர் செய்தால் சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இப்பணிக்கு முன்னுரிமை அளித்து ஏரி முழுவதையும் நிகழாண்டே தூர்வார வேண்டும்.
கள்ளப்பெரம்பூர் ஏரி சுமார் 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் ராயந்தூர், கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி, 2-ம் சேத்தி, தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், களிமேடு, பள்ளியேறி உள்ளிட்ட கிராமங்களில் 2,620 ஏக்கர் நிலம் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியும் தூர்ந்து பலம் இழந்து வருவதுடன், நீர் கொள்ளளவும் குறைந்து வருகிறது.
இந்த ஏரியையும் தூர்வாரி, சீர்படுத்த நடவடிக்கை எடுத்தால் சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, இப்பணிக்கும் முன்னுரிமை அளித்து ஏரி முழுவதையும் தூர்வார வேண்டும்.
திருக்காட்டுப்பள்ளி கூடநாணல் கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். அய்யனாபுரம் வாரியில் வெண்டையம்பட்டி அருகே தடுப்பணைக் கட்ட வேண்டும்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்