காய்ச்சல்: மாணவி சாவு

தஞ்சாவூரில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூரில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் இதயத்துல்லா மகள் ரேஹனாபேகம் (11). இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நவ. 11-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்ப்பட்டார். அங்கு இவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com