தஞ்சை மாநகரில் நவ.16-இல் மின்தடை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 16)  மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், மருத்துவக் கல்லூரி,

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 16)  மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை.
வங்கி ஊழியர் காலனி, ஈ.பி. காலனி, மாதாக்கோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தாச் சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், திருமலைச்சமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு.
மானோஜிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என  தஞ்சாவூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com