தஞ்சை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் சேமநாராயணன் நியமனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் சேமநாராயணன் நியமனம் செய்துள்ளார்.
இதன்படி,  தஞ்சை மாவட்டத் தலைவராக எஸ்.பழனிவேல்சங்கரன், மாவட்டச் செயலாளராக எம்.கணேசன், மாவட்ட பொருளாளராக ஜி.முருகையா வேளார், மாவட்ட துணைத்தலைவர்களாக டி.முத்துவேல் பெரியசாமி, எஸ்.பாஸ்கர், பி.பாலையன், ஏ.ராமசாமி, பி.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஏ.ஜீவானந்தம், பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்களாக எஸ்.தனரோஜா, டி.கனகாம்புஜம், எஸ்.லதா, மாவட்ட இளைஞரணி தலைவர்களாக ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக சிவகாமிநாதன், க.ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com