குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவையாறு அருகேயுள்ள அந்தணக்குறிச்சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பி. துளசிராமன் (37). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் பரிந்துரையின்பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆணையிட்டார். இதையடுத்து, துளசிராமனை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com