தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 3 லட்சம் திருட்டு

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ப.தண்டாயுதபாணி (57). இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு அரசு பயணிகள் விடுதி

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ப.தண்டாயுதபாணி (57). இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு அரசு பயணிகள் விடுதி எதிரில் சூப்பர் மார்க்கெட் (பல்பொருள் அங்காடி) நடத்தி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை இவர் கடையின் வாசல் கதவு பூட்டை உடைத்து, கடையினுள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள அலமாரியை கள்ளச் சாவி போட்டு திறந்து, அதிலிருந்த ரொக்கம் ரூ.3 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com