jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்

தஞ்சாவூர் கல்லூரிகளில் பொங்கல் விழா

By DIN  |   Published on : 13th January 2018 02:54 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தஞ்சாவூரில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அருட்சகோதரி மரியம்மாள் தலைமை வகித்தார். இந்த விழாவை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பானை வைத்து பொங்கல் தயாரித்தனர். இதற்காக ஏர் கலப்பை, மாட்டு வண்டி, பசு, கன்று, ஆடு, கோழி, கயிற்றுக் கட்டில் போன்றவற்றுடன் குடிசை, வயல் வரப்பு போன்றவற்றை மாணவிகள் அமைத்தனர். மேலும், பரதம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், முளைப்பாரி எடுத்தல் போன்றவற்றுடன் கும்மி கொட்டி, மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஒலிமதி மங்கள மாதா ஆசிரம அதிபர் அருட்தந்தை ஜோசப் மரியான், கல்லூரி இல்லத் தலைமைச் சகோதரி பூரண அல்போன்சா ஆசியுரையாற்றினர். கல்லூரி முன்னாள் மாணவி சங்கத் தலைவர் உஷா நந்தினி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.
இதேபோல, வெண்ணாற்றங்கரை ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்தனர். மேலும், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 
காங்கிரஸ் சார்பில்... தஞ்சாவூர் விஜயமண்டபத் தெருவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் 32-வது வார்டு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவுக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குடுவா ஆதிநாராயணன் தலைமை வகித்தார். இதில், அப்பகுதி மக்களுக்கு பொங்கல் பைகள் வழங்கப்பட்டன.
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், கோட்டத் தலைவர் பீஷ்மா ரவி, கோவி.மோகன், பூக்கடை குணசேகரன், வி.ஆர். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்