துறையூர் பகுதியில் ஆகஸ்ட் 21 மின்தடை

கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம் மற்றும் த. முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 21) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூர், எஸ்.என். புதூர், கே.எம். புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்  இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் பி. ஆனந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com