திருச்சியில் டிச.14-இல் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,  நடைபெறவுள்ள முகாமில், பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளனர். 
இதில், 10, 12, மற்றும் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com